shadow

சென்னையில் உள்ள கல்லூரி மாணவி ஒருவர் பன்னீர் பட்டர் மசாலாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னை பெருங்களத்தூர் என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தனது தாயாரிடம் பனீர் மட்டர் மசாலா வாங்கி தருமாறு கேட்டுள்ளார்

ஆனால் அவரது தாயார் வாங்கி கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த கல்லூரி மாணவி வீட்டிற்குள் சென்று தனது அறையை பூட்டிக் கொண்டு சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்