shadow

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கும்படியும், குழந்தைகளுக்காக பிரத்யேக சிகிச்சை மையங்களை அமைக்கும்படியும் அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு அறிவுறுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மூன்றாவது அலைக்கு அனைத்து மாநில அரசுகளும் தயாராக இருக்கும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது

குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குழந்தைகள் அனைவரும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது மேலும் விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பூசியும் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது