சிபிஎஸ்இ தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்படும் என்றும் ஒருசில தேர்வுகளும் ரத்தும், ஒருசில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்று வெளியான செய்தி குறித்து என்பது தெரிந்ததே

இருப்பினும் தமிழகத்தை பொறுத்தவரை 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது

இந்தத் தேர்வின் புதிய தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடைபெற உள்ள சிபிஎஸ்சி தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply