shadow

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முதல் பருவத்தேர்வு நவம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி முடிவடைகிறது.

அதேபோல் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தேர்வு டிசம்பர் 22ஆம் தேதி முடிவடைகிறது.

சிபிஎஸ்சி கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள இந்த தேர்வு தேதி தான் அதிகாரபூர்வமான தேர்வு தேதி என்றும் மேலும் தேர்வு குறித்த விவரங்களை சிபிஎஸ்சி இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்