shadow

தீக்குளிக்க முயன்ற அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

ஜெயலலிதா நினைவிடத்தில் தீக்குளிக்க முயன்ற அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயன்றதாக கேசவன் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.