shadow

கர்நாடகா, ஸ்ரீரங்கப்பட்டணா அருகே இருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது திடீரென இருசக்கர வாகனம் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் மீதும் தீ பரவியதால் அவர்கள் நடு ரோட்டில் அலரி துடித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த சிவராம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கப்பட்டணா ரூரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.