விமான நிலையத்தில் விபச்சாரம் செய்த நபர் அதிரடி கைது
பிரிட்டனில் உள்ள முன்னணி விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒரு நபர், விமான நிலையத்தின் அருகில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளிடமும், விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருப்பவர்களிடம் விபச்சாரம் குறித்து தகவல் அளித்தி ஒரு மணி நேரத்திற்கு 800 யூரோ பணம் பெற்று விபச்சாரம் செய்த ஒரு நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அந்த குறிப்பிட்ட விமான நிறுவனம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அவர் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை பெற்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.