shadow

தூத்துக்குடி ரயிலில் வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்

தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்து காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்ததில் கணேசன் என்பவர் தான் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது

இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்

முதல்கட்ட விசாரணையில் கணேசன் என்பவர் மது போதையில் இருந்ததாகவும் மது போதையில் தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்