சிபிஐ எச்சரிக்கை
செர்பெரஸ் என்ற ஸ்மார்ட் போன் வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச பொலிஸார் அறிவித்துள்ளனர்
இந்த செர்பெரஸ் வைரஸ் மூலம் ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும் அந்த குறுந்தகவல் ஸ்மார்ட்போனில் புகுந்து வங்கி கணக்கில் கிரிடிட் கார்டு உள்ளிட்ட தகவல்களை திருடி விடும் என்றும் சர்வதேச போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்
எனவே தேவையில்லாமல் வரும் குறுந்தகவல்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அதில் உள்ள இணைப்பில் கண்டு கொள்ள வேண்டாம் என்றும் சர்வதேச போலீசார் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிபிஐயும் அனைத்து மாநில அரசுக்கும் கடிதம் எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தெரிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.