shadow

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: டிராக்டரில் வீடு திரும்பிய ஐடி ஊழியர்கள்!

பெங்களூரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

இதன் காரணமாக பெங்களூரில் ஐடி ஊழியர்கள் போக்குவரத்துக்கு வழி இல்லாததால் டிராக்டரில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது

கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே டிராக்டரில் ஒரு நபருக்கு 50 ரூபாய் டிராக்டரில் வீடு திரும்பியதாக பல ஐடி ஊழியர்கள் பேட்டி அளித்துள்ளனர்