shadow

திருப்பதியில் ஷாம்பு,குடிநீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துச்செல்ல திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது .

இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல பக்கதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி அடிவாரமான அலிபிரி சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படும் என தெரிவித்தது.