shadow

ப்ளாஸ்டிக் பொருட்கள் அபாயத்தை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இதனை தீவிரப்படுத்தும் வகையில் தற்போது மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தடைவிதிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.