shadow

21 குழந்தையின் வயிற்றில் எட்டு கருக்கள்:மருத்துவர்கள் அதிர்ச்சி

ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்த குழந்தை ஒன்று 21 கழித்து வயிற்று வலியால் துடித்ததை கண்ட பெற்றோர்கள் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.,

அப்போது மருத்துவர்கள் குழந்தையை சோதனை செய்தபோது அந்த குழந்தையின் வயிற்றில் கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர்

அந்த கட்டி என்ன என்பதை மருத்துவர்கள் பார்த்தபோது அது கருக்கள் என்று தெரியவந்தது

குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.