அருள்வாக்கு அன்னபூரணியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் அன்னபூரணி திடீ
இவர் திரென ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக் கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார்
இந்த நிலையில் காவல் துறையின் அனுமதியின்றி அருள்வாக்கு கூறும் கூட்டத்தை கூட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.