இந்தியா மருந்து கொடுத்தும் மீள முடியாத அமெரிக்கா! என்ன காரணம்?

கொரோனாவை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோகுயின் அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பியிருந்த போதிலும், கொரோனா நாளுக்கு நாள் அமெரிக்காவில் அதிகரித்து கொண்டே உள்ளது.

இன்று மட்டும் அமெரிக்காவில் கொரோனாவால் 2322 பேர் கொரோனாவால் இறந்துள்ளதாகவும் கொரோனாவால் மொத்த உயிர்பலி 49,842ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று மட்டும் அமெரிக்காவில் 31,419 பேர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாகவும், இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,80,136ஆக உயர்ந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க அரசும், அமெரிக்க மக்களும் திணறி வரும் நிலையில் வல்லரசு நாட்டை கடவுள் மட்டுமே காப்பாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது

Leave a Reply