shadow

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏர்டெல் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்டெல் போஸ்ட்பெய்டு மற்றும் பிரிபெய்டு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும், இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது
தற்போது ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 200 ரூபாய் லாபம் கிடைத்து வரும் நிலையில் அது 300 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இதனால் ஏர்டெல் பயணிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.