shadow

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்