shadow

கோடை விடுமுறைக்கு பின் சென்னை உயர் நீதிமன்றம் திறப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறைக்கு பின் இன்று முதல் வழக்கமான விசாரணை தொடங்க இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

கோடை விடுமுறை முடிந்து இன்று விசாரணை தொடங்க பட உள்ளது.