கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது

இந்த நிலையில் பள்ளிகளை அடுத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பல்கலைக் கழக நிர்வாகிகளுடன் உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவது குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதேபோல் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply