shadow

ஆப்கானிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் பிரதமர் மோடி இரங்கல்

ஆப்கானிஸ்தான் குருதுவாராவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

காபூரில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.