shadow

ஈ.பி.எஸ்.க்கு ஆதரவு – தொடரும் பரபரப்பு

ஒற்றை தலைமை விவகாரத்தில் ஈ.பி.எஸ்.க்கு ஆதரவு பெருகிவருகிறது.

பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

வேளச்சேரி மாவட்ட செயலாளர் அசோக் இன்று ஈபிஎஸ்-ஐ சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் டிகேஎம் சின்னையா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஈ.பி.எஸ் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.