அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தற்போது முடிவு ஏற்பட்டு உள்ளது

பாஜக அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்படுவதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கையெழுத்தாகியுள்ளன

இதனை அடுத்து அதிமுக பாஜக கூட்டணி முடிவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரியில் மீண்டும் பொன்ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply