shadow

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாற போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வலியுறுத்தியுள்ளார்

பணிக்கு நடுவே அவர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதியம் உட்கார்ந்து உணவருந்தவும், நீர் பருகவும் போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட ஆட்சியரகத்தில் மட்டுமல்ல மற்ற அலுவலகங்களிலும் இந்நெறிமுறையை பின்பற்ற வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.