shadow

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த எண்ணிக்கை 22 என தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ₨2 லட்சம் நிவாரணம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு தலா ₨50 ஆயிரம் நிவாரணம் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.