shadow

திருப்பதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நேற்று நள்ளிரவில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் காரணமாக திருப்பதி பகுதியில் உள்ள மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 என பதிவாகி உள்ளதாக இந்திய நில அதிர்வு காண தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த விதமான சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது