ஒரே நாளில் 919 பேர் மரணம்: இத்தாலி சுடுகாடாக மாறுவதால் பெரும் சோகம்

கொரோனா வைரஸின் தாயகமான சீனாவே கொரோனா வைரஸிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகிறது ஆனால் கொரோனா வைரஸிலிருந்து கிட்டத்தட்ட முழுவதுமே மூழ்கிவிட்டது என்று கூறலாம்

தினமும் நூற்றுக்கணக்கானோர் இத்தாலி நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸுக்கு எதிராக இத்தாலி நாடு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அனைத்தும் கைமீறி போய்விட்டதாகவும் இனி இத்தாலி நாட்டை கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து வருவது பெரும் சோகமாக உள்ளது

Leave a Reply