நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக 800 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்
இதற்கு பெரும்பாலான திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் ஒரு சிலர் விஜய்சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி நேற்று கலந்து கொண்டார். அவரிடம் 800 படம் குறித்த சர்ச்சை காரணமாக பேட்டி எடுக்க செய்தியாளர்கள் குவிந்தனர்
ஆனால் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மேடையில் பேசுவதையும், செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.