டெல்லியில் வாட்டும் கடுங்குளிரிலும் இன்று 8-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகளுடன் இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

ஏற்கனவே முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது

Leave a Reply