நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் மாறி மாறி இருக்கும் மும்பை அணியை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக எட்டாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி வீழ்த்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணியின் எட்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பதும் இன்னும் இரண்டு போட்டியில் நல்ல ரேட்டில் வெற்றி பெற்றால் அந்த அணி நான்காவது இடத்திற்கு சென்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் பஞ்சாப் அணி முன்னேறிக் கொண்டிருக்கும் போது ராஜஸ்தான் மற்றும் சென்னை அணி பின்னடைவில் உள்ளன தற்போது சென்னை அணி 7-வது இடத்திலும் ராஜஸ்தான் அணி எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply