shadow

சொத்தை பிரித்து தராத தந்தையை அடித்தே கொலை செய்த மூன்று மகன்கள்!

சொத்துக்களை பிரித்து தராத தந்தையை அவரது மூன்று மகன்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பஞ்சாபில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பஞ்சாபில் 65 வயது நபருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று மகன்களும் தங்களது சொத்துக்களை பிரித்து தர வேண்டும் என்று கேட்டனர்

ஆனால் அதற்கு அவரது தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மூன்று மகன்கள் தந்தையை அடித்துக் கொலை செய்துள்ளனர்

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து தலைமறைவாகியுள்ள மூன்று மகன்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்