கொடூரத்தை காண்பிக்க ஆரம்பித்த கொரோனா
ஜார்கண்ட் மாநிலத்தில் 88 வயதான ஒரு பெண்ணும் அவருடைய ஐந்து மகன்களும் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு திருமணத்திற்கு 88 வயது பெண் சென்று வந்ததாகவும், அதன்பின் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு முதலில் மரணம் அடைந்ததாகவும் தெரிகிறது
அதன்பின்னர் அந்த பெண்மணியின் ஐந்து மகன்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்த ஒருசில நாட்களில் ஐந்து மகன்களும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதனால் ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை அந்த கிராமம் முழுவதையும்ம் சீல் வைத்துள்ளதோடு கிராம மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.