shadow

30 ரூபாய் கடன் கொடுக்காத்தால் கொலை செய்யப்பட்ட மளிகைக்கடை உரிமையாளர்!

மளிகைக்கடை உரிமையாளர் ஒருவர் 30 ரூபாய் கடன் கொடுக்க வில்லை என்பதால் மூன்று பேர் சேர்ந்து அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் 50 வயதை சேர்ந்த ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரிடம் 30 ரூபாய்க்கு பொருள் வாங்கிய அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அதை கடனாக கேட்டுள்ளார்

ஆனால் மளிகை கடை ஓனர் கடன் தரமுடியாது என்று கூறியதை அடுத்து அவர் தனது நண்பர்களை அழைத்து வந்து மூவரும் சேர்ந்து மளிகை கடை உரிமையாளரை கட்டையால் அடித்து உள்ளனர்

இதில் சம்பவ இடத்திலேயே மளிகை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்