shadow

தமிழகத்தில் தொழில்முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் பெற 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர் தனது தொழிலை மீட்டெடுக்க ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21-55 வயது வரை உள்ள தொழில் முனைவோர் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.