ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

இருப்பினும் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணியில் தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வியடைந்த போதிலும் பஞ்சாப் அணி நான்காவது இடத்தில் உள்ளது

இந்த நிலையில் இவ்வாண்டு ஐபிஎல் தொடரில் 50 போட்டிகள் முடிவடைந்த போதும் மும்பை அணி தவிர இன்னும் எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இனி வரும் ஆறு போட்டிகளின் முடிவுகளின் முடிவே இரண்டாவது மூன்றாவது நான்காவது இடத்தில் யார் இருப்பார்கள் என்பதை முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது

50 போட்டிகள் முடிந்த பின்னரும் பிளே ஆப் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டது யார் என்று தெரியாத நிலை இந்த ஐபிஎல் தொடரில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply