5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் விடுமுறை: எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என கலெக்டர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளனர். அதன்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்கள் விபரங்கள் பின்வருமாறு:

1. சென்னை

2. செங்கல்பட்டு

3. புதுக்கோட்டை

4. நாகப்பட்டினம்

5..சிவகெங்கை

இதனையடுத்து மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply