கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது

நேற்று மாலை 7 மணிக்கு கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டதை எடுத்து வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

முதல்கட்டமாக 194 காய்கறி கடைகளுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கோயம்பேடு சந்தைக்கு இரவு 9 மணி முதல் மாலை 5 மணி வரை லாரிகள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply