46 பூத்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு: தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளதால் அந்த 46 பூத்களில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தேனி உள்பட 46 பூத்களில் தவறு நடந்ததாக தகவல் வெளிவந்திருப்பதாகவும், எனவே தவறுகள் நடந்த 46 பூத்களில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு வர வாய்ப்பு இருப்பதாகவும் சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்

Leave a Reply