shadow

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சென்னை புதிய சாதனை செய்துள்ளது
நாட்டில் உள்ள பெருநகரங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக தடுப்பூசி போட்டு அதில் சென்னை சாதனை செய்துள்ளது

இதுவரை சென்னையில் மட்டும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 55 சதவீதம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இது மற்ற பெரு நகரங்களை காட்டிலும் அதிக சதவீதம் என்று சென்னை மாநகராட்சி பெருமையுடன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது