பெரும் பரபரப்பு!

கொஎஓன் தடுப்பு நடவடிக்கையாக நிதி திரட்டுவதற்காக பணக்காரர்களிடம் இருந்து அடுத்து வரும் 6 மாதங்களுக்கு 40 சதவீதம் வரை வசூலிக்க வேண்டும் என பரிந்துரை செய்த மூன்று அரசு அதிகாரிகளுக்கு குற்றப் பத்திரிக்கையைத் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பிரசாந்த் பூசன், பிரகாஷ் துபே, சஞ்சய் பகதூர் ஆகிய 3 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் அறிவித்த இதுகுறித்த அறிவிப்பு மத்திய நிதியமைச்சகத்தின் அதிர்ச்சி அடைய செய்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது

இதன்படி பிரசாந்த் பூசன், பிரகாஷ் துபே, சஞ்சய் பகதூர் ஆகிய 3 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் உரிய அனுமதியின்றி தவறான வழிகாட்டுதலின் படி இந்த வரி உயர்வை பரிந்துரை செய்ததாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டு உரிய விளக்கம் தர கெடு விதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

Leave a Reply