4-9 செங்கல் சுள்ளையில் வேலை, 9 மணிக்கு மேல் பள்ளி: இந்த சிறுவனை பாராட்டலாமா?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோசபூர் என்ற பகுதியை சேர்ந்த இந்த சிறுவனின் பெயர் லவ்பிரீத் சிங். இந்த சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது குடும்பம் மிகவும் ஏழையான குடும்பம் என்பதால் காலை 4 மணிக்கு எழுந்து செங்கல்சுள்ளைக்கு சென்று 1000 செங்கல்களை தயாரித்து ரூ.250 சம்பாதிக்கின்றார். பின்னர் 9 மணிக்கு வேலையை முடித்துவிட்டு பின் பள்ளிக்கு செல்கிறார்.

பள்ளிக்கும் சென்று, வேலைக்கு சென்றும் குடும்பத்தையும் கவனித்து வரும் இந்த சிறுவனுக்கு ஒரு பாராட்டை தெரிவிப்போமா

Leave a Reply