தேனியில் பரபரப்பு
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது என்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரேநாளில் 4 அரசு மருத்துவர்கள் உள்பட 188 பேருர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தேனியில் கொரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 3,047 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தேனி மாவட்டத்தில் இதுவரை 1,428 பேர் குணமடைந்தனர் என்பதும்,, 1,564 பேர் தற்போது
சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.