shadow

உக்ரைனில் மீண்டும் தாக்குதல்; ஒரே நாளில் 35 பேர் பலி

உக்ரைன் நாட்டில் கடந்த சில மாதங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று நடந்த தாக்குதலில் மற்றும் 15 வயது சிறுமிஉள்பட 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.,

மேலும் 40-க்கும் மேற்பட்டவர் காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு இருப்பாதவும் குறிப்பிடுகிறது

மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சுமார் 75 பேர் காய்மடைந்ததாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.