shadow

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர்களை மிதித்தே கொன்ற யானைக்கூட்டம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்களை யானை கூட்டம் மிதித்தே கொன்ற சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எட்டு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்

அப்போது திடீரென வந்த யானை கூட்டம் மூவரையும் சூழ்ந்துகொண்டு சரமாரியாக மிதித்தது

இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்