இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கும் பார்வையாளர்கள் அனுமதி இல்லை என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே நடைபெற்ற 2 டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது

மேலும் ஏற்கனவே டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது

Leave a Reply