shadow

27ஆம் தேதியுடன் முடிகிறது லீக் போட்டிகள்: புரோ கபடி அணிகள் எடுத்த புள்ளிகள்

கடந்த மூன்று மாதங்களாக புரோ கபடி போட்டியின் லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் வரும் 27ஆம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடையவுள்ளன. இதில் ஏ பிரிவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற அணிகளும், பி பிரிவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்

இதன்படி மும்பை, டெல்லி மற்றும் குஜராத் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பி பிரிவில் பெங்களூரு, பெங்கால், பாட்னா ஆகிய மூன்று அணிகள் முதல் மூன்று இடங்களில் இருந்தாலும் லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னரே அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை எவை என்பது முடிவு செய்யப்படும், தமிழ் தலைவாஸ் அணி 39 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருப்பதால் அடுத்தா சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply