shadow

சிகிச்சைக்கு வந்த நோயாளியை பலாத்காரம் செய்த மருத்துவமனை துப்புறவு தொழிலாளி!

மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியை மருத்துவமனையில் தூய்மை பணி செய்யும் ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் என்ற பகுதியில் கடந்த 7ஆம் தேதி 25 வயது பெண் ஒருவர் உடல்நலமின்றி அட்மிட் ஆனார்

அவர் கழிவறை சென்றபோது அங்கிருந்த ஊழியர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது