240 ரன்கள் இலக்கு கொடுத்த நியூசிலாந்து: 3 விக்கெட்டுக்களை இழந்து திணறும் இந்தியா

நேற்றைய போட்டியின் தொடர்ச்சியாக இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி 240 ரன்கள் இலக்கை கொடுத்துள்ளது.

ஆனால் இந்திய அணி 3.1 ஓவர்களில் 5 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து வருகிறது.

கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லி ஆகியோர் தலா ஒரு ரன்களில் தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

 

Leave a Reply