shadow

தமிழகத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 24 மணி நேரமும் பார்கள் திறந்து வைக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் பப்களில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் 24 மணி நேரமும் பார்கள் திறந்து வைக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் ஹோட்டல்களில் காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரை பார்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது