2022 ஆம் ஆண்டு தேர்தலில் பிரியங்கா முதல்வர் வேட்பாளரா?
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலர் பதவியை கொடுத்தார் என்பது தெரிந்ததே
இந்த பதவியின் மூலம் பிரியங்கா காந்தியை வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆனால் பிரியங்கா காந்திக்கு உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலர் பதவி கொடுத்தது அவரை வரும் 2022ஆம் ஆண்டு உபியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தவே என்று தற்போது காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன
இதனால் உபி மாநில முதல்வர் ஆதித்யநாத் யோகி தரப்பினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.