Daily Archives: April 21, 2014

கின்னஸ் சாதனையாளர் சகுந்தலா தேவியின் நினைவு தின சிறப்பு பகிர்வு

அந்த குட்டிப்பெண்ணின் அப்பா கொஞ்சம் வித்தியாசமானவர் .அவரின் முன்னோர்கள் எல்லாரும் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள் .அவருக்கு அது வெறுத்திருந்தது .சர்க்கஸ் [...]

வெற்றி யாருக்கு? சென்னை டுடே நியூஸ் சிறப்பு கருத்துக்கணிப்பு.

­ தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் கருத்துக்கணிப்பை [...]

சோனியாவின் மருமகனை சிறையில் தள்ளுவோம். உமாபாரதி ஆவேசம். காங்கிரஸ் அதிர்ச்சி.

பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவை சிறையில் தள்ளுவேன் என பாரதிய ஜனதா [...]

கப்பல் விபத்து திட்டமிட்ட சதியா? தென்கொரிய அதிபர் திடுக்கிடும் தகவல்.

கடந்த செவ்வாய்க்கிழமை தென்கொரிய கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 58 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 244 பேர்கள் [...]

இலங்கையில் பிரபாகரனின் மற்றொரு பதுங்குகுழி வீடு கண்டுபிடிப்பு.

கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு, சிங்கள் ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் உள்பட பல தமிழீழ விடுதலைப்புலிகள் [...]

உலகப் போட்டியில் தங்கம் வென்ற ஒரே இந்திய வீராங் கனை

இன்றுபோல், பெண்களை விளையாட்டுத்துறை அதிகம் பார்த்திராத சில ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில், காலில் ஷூ மாட்டி, களத்தில் இறங்கிய இரண்டு [...]

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘வை ராஜா வை’ டிரைலர் வெளியீடு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் முதலில் தனுஷ் நடிக்கும் 3 படத்தை இயக்கினார். அதன் பின்னர் தற்போது [...]

மோடி பிரதமர் ஆனதும் ராஜபக்சே மீது விசாரணை கமிஷன். வைகோ ஆவேச பேச்சு

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமர் ஆனவுடன் லட்சக்கணக்கான தமிழர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை [...]

மலேசிய விமானம் MH370 தேடும் பணி திடீர் நிறுத்தம். 239 பயணிகள் கதி என்ன?

மலேசிய விமானம் MH370 கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் வரையில் மாயமாய் மறைந்தது. [...]

புதுச்சேரி:விஜயகாந்த் பிரச்சாரம் திடீர் ரத்து. தொண்டர்கள் குழப்பம்.

பாமக கட்சிக்கு புதுச்சேரியில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யவிருந்த விஜயகாந்த், திடீரென புதுச்சேரி பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, சென்னைக்கு சென்றுவிட்டார். [...]